பூப்போல காதல்

மல்லிக்கொடியைப் பேணி வளர்த்தேன்
மல்லிப் பூத்து குலுங்க பார்வைக்கும்
அள்ளி அள்ளி ஆனந்தம் தந்திட
உன்னோடு காதல் கொண்டேன் பண்பால்
நம் காதலும் வளர காதல் திருமணமாய்
மலர்ந்ததுவே காதலும் தொடர

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jul-21, 9:32 am)
பார்வை : 176

மேலே