பெண்ணும்இயற்கையும்

வெட்டு குத்து தோண்டு
அதில் விதையைப்போடு
உனக்குபால்வார்க்கிறேன்
பூமிசொன்னது

மனிதன்
வன்முறைகளமாக்கினான்
பூமி தாய்மைகோலத்தை தந்தது

பெண்மைரணகளமானது

எழுதியவர் : (22-Aug-21, 9:21 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 111

மேலே