குறுங் கவிதை

வேப்பமரத்தில் புழங்கும் புழுபோல்
பெண்ணுரிமைப் புறக்கணிக்கும்
கணவன் பிடியில் அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Sep-21, 6:43 pm)
பார்வை : 274

மேலே