கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்
அகல் விளக்கு என்னும் உடலில்
உயிர் என்னும் எண்ணெய் ஊற்றி
திரி என்னும் இதயத்தின் மூலம்
தீபம் என்னும் ஒலிக்கடவுள் தோன்றி
நம்மையெல்லம் பிரகாசத்துடன்
வாழவைக்கின்றார் எந்தவித
பிரதிபலனும் எதிர்பார்க்காமல்.
தீப சுடர் என்பது நம்மை வாழவைக்கும்
இயற்கை கடவுள். அனைவருக்கும்
எனது தீப திருநாள் வாழ்த்துக்கள்