ஆறாத ரணமாக

என்னவளே...!!
உன்னிடம் மயங்கி கிடக்கும்
போதே என்னை மடிந்து விடு என்று உரைத்து இருக்களாம்
இப்படி தனிமை விட்டு
நெஞ்சில் ஆறாத ரணமாக
தங்கி விட்டாயே

எழுதியவர் : (29-Nov-21, 6:22 pm)
Tanglish : aaraatha ranamaga
பார்வை : 181

மேலே