அவளும் நிலவும்

இன்றலர்ந்த தாமரைப்போல என்றும் மலர்ந்த
இனிய மண்ணில் வந்த மாசிலாநிலவோ இவள்முகம்
என்னினிய காதலி இவள் என்னிதயத்தில் குடிகொண்ட
என்னிதய நிலா என்மனதில் நித்தம் உலா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Nov-21, 5:05 pm)
பார்வை : 393

மேலே