பஞ்சமில்லை

" அசைந்தாடும் மரங்களின்
செழுமை,
நகர்ந்தோடும் மேகங்களின்
கருமை,

குதித்தாடும் மயிலினங்களின் அருமை,
இவையனைத்தும் இயற்கையின் திறமை,

கவியின் கற்பனையில் இணைந்தால்,
கவிதைக்கு சேர்க்கும் பெருமை!

இயற்கை இருக்கும் வரை
கவிதைக்கு பஞ்சமில்லை!
இயற்கையை காக்கும்
வரை கவிகளுக்கு
அச்சமில்லை.! "

எழுதியவர் : (14-Dec-21, 10:26 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : panchamillai
பார்வை : 51

மேலே