தைப்பூசம்
" இது உயர்வான தை மாசம் !
அதிலும் உன்னத தைப்பூசம் !
வைப்போம் கந்தன் மேல் பாசம்,
சேர்ப்போம் கரம் கூப்பி ஆரோகரா
கோஷம்!
அது செய்து விடும் நோய்
தொற்றினை துவம்சம்,
தெளிந்து விடும் பயந்து, பயந்து
வெளி வரும் மனிதனின் சுவாசம்,
தவழ்ந்து வரும் புது வாழ்வெனும்
மலரின் நல் வாசம்,
அவன் அருளால் பெற்றிடும்
இப் பூமி பந்து நாளை
புத்தம் பது பிரகாசம்!."