கருணைத் தண்டு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சுத்தகு தாங்குரத்தைத் துட்டகபம் மேதையதி
கத்தை விலக்குங் கறியமைக்கில் - பத்தியமாஞ்
சீரணத்தை யுங்கொடிய தீபனத்தை யுங்கொடுக்குஞ்
சூரணத்தின் தண்டெனவே சொல்

- பதார்த்த குண சிந்தாமணி

கருணைக் கிழங்கால் மூலம், கபம் இவை நீங்கும்; தாது விருத்தியும் சீரணமும் பசியும் உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-22, 8:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே