கர்மயோகி
வாழ்வில் நல்லதையே செய்துவரும் அந்தமனிதர்
வாழ்வில் எந்த சுகமும் அன்புவைக்க வில்லையே
இதை அறியாதவரா அவர் என்றால்
அவர் செய்யும் பணிக்கு எதையுமே
எதிர்பார்ப்ப தில்லை என்பது புரிந்தது
அவர்தான் தியாகி கர்மயோகி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
