கண்ணனும் ராதையும்
கண்ணா கருத்த கார்மேகத்தில் உனைக்கண்டேன்
அதில் தோன்றும் கொடிமின்னலில் ராதையையும்
கண்டு கொண்டேன் மனமுவக்க