நமச்சிவாய..

அண்ட சராசரமும் போற்றும்
அவன் பெயரை..

அகிலம் முழுவதும்
அவன் ஆலயங்களில்..

எல்லாம் அடைக்கலாம் தேடும்
பகுதியே அவன் ஆக்கிரமிப்பு செய்தான்..

என் அடி முதல் முடி வரை
அனைத்தும் அவனே..

நமச்சிவாய போற்றி போற்றி..

எழுதியவர் : (3-Feb-22, 8:51 am)
பார்வை : 37

மேலே