இறைவன்
திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அறையில்
எங்கும் இருள் உன் கைகளையே உன்னால் பார்க்க
முடியாது அதனாக கைகள் இல்லை என்று சொல்ல முடியுமா
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நமது இந்த
ஊனக் கண்களால் இறைவனை பார்க்க முடியவில்லை
அதனால் 'அவன் இல்லை' என கூறலாமா??