அனுபவம்

இதயம் உதிரம்
வடிக்கும் பொழுது
துடித்து அடங்கும்
உயிர் வலியின்
வேதனையை வார்தையால்
கூறும் கலை
இன்னும் பிறக்கவில்லை
இவ்வகிலத்தில்....

உயிரின் வலியை
அனுபவத்தில் உணரும்
வேதனை வேண்டே
வேறு உயிர்க்கு...
அனுபவித்தோர்க்கு மட்டுமே
உரித்தாகட்டும் அவ்வனுபவம்...

எழுதியவர் : கவி பாரதீ (16-Feb-22, 5:01 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : anupavam
பார்வை : 1124

மேலே