தமிழ்
தேனாய் இருந்துவிட்டால்
திகட்டாதே
என் நாவும்,
பேனா மையொழுகும்
உன் மேனிப் பேரழகே...
நீனாய் நானானால்
நிரந்தரமே எப்போதும்,
ஆனாய் என் நாவில்
அதிசயச் செந்தமிழே..!
தேனாய் இருந்துவிட்டால்
திகட்டாதே
என் நாவும்,
பேனா மையொழுகும்
உன் மேனிப் பேரழகே...
நீனாய் நானானால்
நிரந்தரமே எப்போதும்,
ஆனாய் என் நாவில்
அதிசயச் செந்தமிழே..!