காதல் புனிதமானது -7

மறுநாள் காலை கௌதம் அப்பா

பிரபு நாம் கல்யாண வேலை

இப்போது இருந்து பார்த்தால் தான்

சரியாக இருக்கும் பாக்கியம். சரி

கல்யாண மண்டபம், சமையல் ,

சிநேகாவிற்கு நகை எடுக்கவேண்டும்

பட்டுப்புடவை எடுக்க வேண்டும். சரி

அம்மா நீ எப்போ நல்ல நாள் என

பார் நாம் சம்மந்தி விட்டில் சொல்லி

விடலாம். மாடியில் நின்று கொண்டு

கௌதம் கேட்டு கொண்டு இருந்தன்

சந்தோசம் அவனுக்கு. சிநேகா

விட்டில் லட்சுமி வடிவேல் இடம்

நாம் சிநேகா கல்யாணத்திற்கு நகை

போட வேண்டும் அப்படி இப்படி என

நான் சேர்ந்து வைத்தது ஐந்து பவுன்

இருக்கு ஆனாலும் நாம்

மாப்பிள்ளைக்கு சையின் மோதிரம்

போடவேண்டும் கல்யாண

செலவுக்கு கொஞ்சம் பணம்

வேண்டும் அதை யாரிடம் கடன்

கேட்பது ஒரு மூன்று லட்சம் ரூபாய்

கடன் வாங்க வேண்டும். என்னடி

மாப்பிள்ளை விட்டில் எதுவும்

வேண்டாம் உங்க பெண்ணு மட்டும்

போதும் என சொன்னாங்க இப்போ

அந்த செலவு இந்த செலவு நகை

என் கிட்ட பணம் கேட்ட நான் எங்க

போவேன் அது இல்லமால் எனக்கு

யார் கடன் தருவங்கா. நீ அப்பா

மாரியா பேசுறா நல்ல இடம்

தேடினாலும் கிடைக்காது

மாப்பிள்ளை குடும்பம் ரொம்ப நல்ல

குடும்பம் அதனால் நாமும்

கொஞ்சம்மாவது செலவு செய்ய

வேண்டும் நீ பெரிய முதலாளி கிட்ட

கொஞ்சம் பணம் கேளு கண்டிப்பாக

அவர் தருவார். எப்படி நான் போய்

தீடிரென கேட்பது. கல்யாண

விஷயத்தை சொல்லுங்க.சரி

பார்க்கிறேன் என வடிவேல்

வருகிறான் வந்தால் அந்த இடத்தில்

சின்ன முதலாளி தான் இருக்கிறார்

பெரிய முதலாளி இல்லை அவர்

இடம் எப்படி கேட்பது பெரிய

முதலாளி வரட்டும் அவர் இடம்

சொல்லி பார்ப்போம் என வடிவேல்

யோசித்து கொண்டு இருந்தார். அதை

பார்த்த சின்ன முதலாளி என்ன

வடிவேல் வேலை செய்யாமல்

எதையோ யோசித்து கொண்டு

இருக்காக.அப்படி ஒன்றும் இல்லை

நான் பெரிய முதலாளியை பார்க்க

வேண்டும். அவர் வருவார் அது வரை

இருக்கும் வேலை பார் வடிவேல். சரி

என வேலைசெய்து கொண்டு

இருக்காக பெரிய முதலாளி வந்தார்

உடனே ஏதோ பேசி கொண்டே சின்ன

முதலாளி பெரிய முதலாளி உள்ளே

போனார்கள். சிறிது நேரம் கழித்து

சின்ன முதலாளி வெளியே போனார்

அப்புறம் சிறிது நேரம் கழித்து

வடிவேல் பெரிய முதலாளி பார்க்க

உள்ளே போகிறான். அவர் என்ன

வடிவேல் என்ன விஷயம் சொல்லு

வடிவேல்.ஐயா அது வந்து என் மகள்

சிநேகாவிற்கு கல்யாணம் பேசி

இருக்கிறேன். ரொம்ப சந்தோசம்

நல்ல வேலை செய்து இருக்காக

மாப்பிள்ளை யார் எந்த ஊர். ஐயா

காதல் திருமணம். சூப்பர் சரி சரி.

நல்ல இடம் ஐயா. உனக்கு என்ன

உதவி வேண்டும் சொல்லு நான்

செய்கிறேன். ஐயா எனக்கு ஒரு

மூன்று லட்சம் பணம் கடன்

வேண்டும் ஐயா. இவ்வளவு தானே

சரி தருகிறேன் நல்ல கல்யாணம்

சிறப்பாக செய் வடிவேல் சரியா.

ரொம்ப நன்றி ஐயா. நீ என்னிடம்

எவ்வளவு வருடம்மாக வேலை

செய்கிறாய் உனக்கு செய்யாமல்

நான் வேறு யாருக்கு செய்ய

போகிறேன் வடிவேல் சின்ன

முதலாளி வந்த உடனே தருகிறேன்.

நீ போ சரியா. நன்றி ஐயா.

இருக்கட்டும் வடிவேல் சரி என

வடிவேல் வேலை செய்து கொண்டு

இருக்கிறார் நேரம் போகிறது பெரிய

முதலாளி விட்டிற்கு கிளம்பி

விட்டார் வடிவேல் சரி உடனே வா

தரபோகிறார் என நினைத்து

கொண்டு வேலை முடிந்தது

விட்டிற்கு வரும் வடிவேல்.ஏய்

லட்சுமி காபி தண்ணீ கொண்டு வா.

சரி கொண்டு வருகிறேன் என

சொல்லும் லட்சுமி. சிநேகா இடம்

கௌதம் விட்டில் கல்யாண வேலை

ஆரம்பித்து விட்டார் அப்பா இப்போது

இருந்தே இன்னும் இரண்டரை

மாதம் தான் நீ தனியாக நான்

தனியாக இருப்போம் சிநேகா.

கௌதம் எனக்கு மனசு ரொம்ப

கஷ்டமா இருக்கு.ஏதுக்கு சிநேகா

என்ன பிரச்சனை. ஏதுவும் இல்லை

அம்மா அப்பாவை நினைத்தால் தான்

மனதிற்கு கஷ்டமாக இருக்கு

கௌதம்.நீ கவலை படாதே சிநேகா

நான் இருக்கிறேன் நான் மருமகன்

இல்லை மகன் தான் சிநேகா

அவர்களை நாம்மோடு அழைத்து

போகலாம் இல்லை என்றால்

அவர்கள் உடனே இருக்கலாம்

சிநேகா.அப்போ அத்தை மாமா

கௌதம்.சிநேகா ஒரு மாதம் அதில்

பதினைந்து நாட்கள் அங்கே மீதி

பதினைந்து நாட்கள் இங்கே ஒகே

வா.சரி சரி.பிரபு பாக்கியம் கல்யாண

மண்டபம் பேச போக வேண்டும்

சமையலுக்கு சொல்ல வேண்டும்

இது மட்டும் இல்லை நாம் சொந்த

பந்தம் எல்லோருக்கும் சொல்ல

வேண்டும் பாக்கியம்.கண்டிப்பாக.

வடிவேல் இடம். லட்சுமி என்ன

ஆனாது பணம். நான் சொல்லி

இருக்கிறேன் அவரும் தருகிறேன்

என சொல்லி விட்டார் ஆனால்

எப்போது வரும் என தெரியவில்லை

என்ன செய்வது. நீங்கள் கொஞ்சம்

சீக்கிரம் பணம் வேண்டும் என

கேட்டு இருக்கலாம் தானே. ஏய்

என்னமோ பணத்தை கொடுத்து

வைத்து இருப்பது போல சொல்றா

முதலாளிக்கு தெரியும் போ போய்

வேலையை பார்.கௌதம்

சிநேகாவை விட்டில் விட்டு

சொல்கிறான்.நான்கு நாள் கழித்து

வடிவேல் பணம் கேட்டதால்

கொடுக்க சின்ன முதலாளி

விட்டிற்கு வருகிறார் வடிவேல் என

பெயர் சொல்ல

வடிவேல் வெளியில் வந்து

பார்த்தால் சின்ன முதலாளி வாங்க

வாங்க சின்ன ஐயா என அழைத்து

கொண்டே வருகிறான் வடிவேல்.

சின்ன முதலாளியும் உள்ளே

வருகிறார். வந்து உட்காருங்கள் ஐயா

என சொல்லும் வடிவேல். இல்லை

வடிவேல் நான் பணத்தை தந்து

விட்டு போகாதான் வந்தேன் தாத்தா

வெளியூர் போய் விட்டார் போகும்

போது தான் சொன்னார் உங்கள்

மகள் கல்யாணத்திற்கு பணம்

தரவேண்டும் என சொன்னார்

அதனால் தான் வந்தேன் வடிவேல்

சரி இந்த பணம் நான்கு லட்சம்

இருக்கு வடிவேல்.ஐயா ரொம்ப

நன்றி நன்றி ஐயா.ஏதுக்கு வடிவேல்

நன்றி எல்லாம் அது ஏதுவும்

வேண்டாம் நான் வருகிறேன். ஐயா

இருங்கள் காபி குடித்து விட்டு

போகலாம். இல்லை எனக்கு வேலை

இருக்கு கல்யாணத்திற்கு

வருகிறேன் வடிவேல் என கிளம்பும்

சின்ன முதலாளி.கௌதம்

சிநேகாவிற்கு போன் வாங்க

கடைக்கு வந்து இருக்கிறான் நல்ல

புதுமாடல் போன் வாங்கலாம் என

நினைத்து கொண்டு கடையில்

உள்ளே நுழைகிறான். கடைகாரர்

இடம் புதுமாடல் போன் என கேட்கா

எல்லாம் விதமான போன் எடுத்து

காட்டுகிறார் அதில் ஒரு போன்

வாங்கி கொண்டு வரும் கௌதம்.

மாலை அவர்கள் எப்போதும்

சந்தித்து பேசும் இடத்தில் கௌதம்

இருக்கிறான்.சிநேகா கல்லூரி

முடித்து விட்டு வருகிறாள் ஆனால்

கௌதம்மை பார்த்து விட்டு

பேசமால் போகிறாள் கௌதம்

பார்த்து விட்டு சிநேகா சிநேகா என

கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல்

போகிறாள் ஒடி வந்து கௌதம்

அவள் முன்னாடி நிற்கிறான் என்ன

சிநேகா கோபம் என் மீது உனக்கு.

நீ ஏன் இன்று கல்லூரிக்கு

வரவில்லை.ஏய் அவ்வளவு தான

எனக்கு கொஞ்சம் வேலை அதனால்

தான். என்னிடம் நீ முன்னாடியே

சொல்ல வேண்டும் தானே.அப்படி

இல்ல சிநேகா உனக்கு ஒரு சின்ன

கிப்ட் வாங்க போனேன். எனக்கா.

ஆமாம் உனக்கே உனக்கு தான்

சிநேகா என வாங்கி வந்த

செல்போன்னை எடுத்து சிநேகா

இடம் தருகிறான்.ஏய் சூப்பர் கௌதம்

ரொம்ப நல்ல இருக்கு.உன்னிடம்

எனக்கு எப்போது எல்லாம் பேச

வேண்டும் என தோன்றினாலும்

உடனே போன் செய்து விடுவேன்

சிநேகா.சரி கௌதம் ஆன இப்போ

இது தேவையா.ஆமாம் உனக்கு

பிடித்து இருக்குதானே.பிடித்து

இருக்கு கௌதம்.அவ்வளவு தான்

விஷயம் என கௌதம் சொல்ல

அவன் தோல் மீது சிநேகா சாய்ந்து

கொண்டால் உடனே கௌதம் இப்படி

நீ சாய்ந்தால் இந்த ஒரு நொடிக்கு

எவ்வளவு பெரிய விஷயமும் செய்து

விடலாம் சிநேகா.என இருவரும்

பேசி கொண்டே வர ஐஸ் கீரிம்

வேண்டும் கௌதம்.கண்டிப்பாக

சிநேகா இப்போதே வாங்கி

தருகிறேன் என வரும் போது எதிரே

ஓரு கார் வந்து வண்டி மீது

மோதியது ஆனால் எதுவும்

ஆகவில்லை வண்டி கண்ணாடி

உடைந்தது கௌதம் கார்காரனை

திட்டினான் உடனே டிரைவர் ஏய்

என்னடா ரொம்ப பேசுறா என

டிரைவர் சண்டை போட.கௌதம்

நீங்கள் தானே வந்து வண்டி மீது

மோதினார் என கேட்கா.சிநேகா

வேண்டாம் கௌதம் சண்டை

போகலாம் வா என கூப்பிடா.

இல்லை சிநேகா அவர் மீது தானே

தப்பு என பேசி கொண்டு இருக்காக

காரின் உள்ளே இருந்து ஒருவன்

வெளியில் வருகிறான் அவன் சரி

வந்து கார் எடு என டிரைவர் இடம்

சொல்ல டிரைவர் சரி சார். அவன்

வண்டிக்கு எவ்வளவு செலவே அதை

கொடுத்து விடு என சொல்லி விட்டு

திரும்பி நான் அப்போது தான் அவன்

சிநேகாவை பார்க்கிறான் இவ்வளவு

அழகானவள் யார் இவள் என

யோசித்து கொண்டே காரில்

ஏறினான் அதை பார்த்த கௌதம்

உடனே சிநேகா வண்டியில் உட்கார்

என உடனே அந்த இடத்தில் இருந்து

கிளம்பி விட்டான்.சிநேகா விட்டிற்கு

போகலாம் என சொல்ல. இல்லை

வா நீ ஆசைப்பட்டு கேட்ட ஐஸ்கீரிம்

வாங்கி தருகிறேன் என சொல்லி

வாங்கி தருகிறான். அப்போது

சிநேகா கௌதம் அந்த இடத்தில்

சண்டையின் போது ஒருவன்

வந்தான் தானே கௌதம் அவன்

பார்வை சரியில்லை எனக்கு பயமாக

இருக்கு.ஏய் என்ன சிநேகா நான்

இருக்கிறேன் நீ எதுக்கும் பயபடதே

அந்த பிரச்சனை எல்லாம் முடிந்து

விட்டது இனி எந்த பிரச்சனையும்

இல்லை சிநேகா நான் இருக்கிறேன்

நீ சந்தோசமாக இரு ஒகே.சரி

கௌதம் என சிநேகா சொல்லி

விட்டால்.கௌதம் பிரச்சனை

இல்லை என நினைக்கிறான் ஆனால்

இனிதான் ஆரம்பம்


தொடரும். ..

எழுதியவர் : தாரா (15-Mar-22, 10:14 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 115

மேலே