உணர்வு

"பசியே ஒன்றுபடுத்தும் கரு,
பிறப்பினால் மனிதகுலம் ஒன்றே,
மாற்றுச் சமூகம் வேற்றுலக வாழ்க்கை,
உணர்வாலே அனைவரும் சமம்,
அது இனமோ, மொழியோ, நாட்டையோ கடந்து,
ஒன்றுபடுத்தும் காரணி. "

எழுதியவர் : தணல் (17-Mar-22, 10:31 am)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 74

மேலே