யோகம்
என்கடன் பனி செய்து கிடப்பதே
என்பது கர்மா யோகம் அது
செய்திடும்போதும் செய்து முடித்தபின்னும்
ஒன்றும் எதிர்பாராது செய்து முடித்தல்
ஞான யோகமாகும் செய்து முடிக்கும்
ஒவ்வோர் நற்செயலையும் இறைவனுக்கே என்று
செயல் புரிதல் பக்தி யோகம்