மாமாலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பாண்டுடனே மெய்யிற் படர்சோபை யைத்துரத்துந்
தூண்டுநீ ராம்பலெனுந் துன்பொழிக்கும் - பூண்டதோர்
நீரை யிறக்கும் நெடுந்துயரம் ஆற்றிவிடும்
நாரியரே மாமாலை நன்று

- பதார்த்த குண சிந்தாமணி

இது பாண்டுரோகம், சோகை, நீராம்பல் நோய் ஆகியவற்றை நீக்கும்; அதிகமாக நீரைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Apr-22, 12:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே