காதல் நீ கவிஞன் நான் ❤️💕

பொய் என்று தெரிந்தும் ரசிக்கிறாய்

புன்னகையுடன் காத்திருக்கிறாய்

ஒவ்வொரு நொடியும் என்னை

நேசிக்கிறாய்

நெஞ்சம் எல்லாம் நிறைந்து

இருக்கிறாய்

கனவா நிஜாம என யோசிக்க

வைக்கிறாய்

அந்த கனவிலும் என்னை நீ

காதலிக்கிறாய்

கவிஞன்னாக என்னை மாற்றி

விட்டாய்

அலை பாய்ந்த என் மனதை உனக்கு

அடிமை ஆக்கிவிட்டாய்

அழகான காதலை எனக்கு சொல்லி

விட்டாய்

சொந்தமாக நீயே வந்து விட்டாய்

எழுதியவர் : தாரா (8-Apr-22, 12:03 am)
பார்வை : 290

மேலே