கலிகாலம் 4
குலத்தொழிலை யெவரும் செய்வார் மாற்றி
ஆலயத் துறையில் கள்ளத்தனம் நிறையும்.
ஆலய பிராமணர் பதில்தாழ்ந்தோர் வருவர்
தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.
தெய்வத்தை வழிபடுவோர் தரித்திரராய் போவாரோ
கலி காலத்தில் குலத்தொழில் மாற்றி மாற்றி எவரும் செய்வார்
கோவில் நடத்துததில் திருட்டுத்தனம் அதிகரிக்கும்
பிராண அர்ச்சகர்கும் பதில் வேறு ஜாதியினர் ஓதுவார்
மக்களிடையே தெய்வ நம்பிக்கையை பொய் பகுத்தறிவு பிரசாரம் அழிக்கும்
தெய்வம் வழிபடுவோர் இதனால் சோர்ந்து
.....