KAAVITH DUPATTAA KATRIL AADA
பேனாவை எடுத்தேன் தூய காலை
_வேளையில் காவிக்கு கவிதை பாட
மீனாவைப் பாடாமல் ஏனோ தானோ
_கவிதை ஏனோ முறைத்தது பேனா
மானாக மரகத சிலையாக மௌனமாக
_காவித்துப் பட்டா காற்றில் ஆட
தேனாய்ச் சிரிப்பவள் மீனா தானே
_பாராயோ நீயும் என்னினிய பேனாவே
__யாப்பில் எண்சீர் ஆசிரிய விருத்தம்
எனும் பாவினத்தைச் சேரும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
