நெஞ்சக் கதவினைத் தட்டாமல்
வசந்தவா சல்திறந்து பூந்தென்றல்
வந்ததுபோல்
நெஞ்சக் கதவினைநீ தட்டாமல்
வந்தாலும்
உண்டென் அனுமதிஅன் பே !
ப வி இ வெ
ப வி இ வெ
வசந்தவா சல்திறந்து பூந்தென்றல்
வந்ததுபோல்
நெஞ்சக் கதவினைநீ தட்டாமல்
வந்தாலும்
உண்டென் அனுமதிஅன் பே !
ப வி இ வெ
ப வி இ வெ