உன் பார்வைக்காக
கண்முன் வந்த கடவுளாய்
என் முன் வந்த நீ!
கண்ணிமைக்கும் நொடியினில்
காணாமல் மறைந்தே போனாய்..
காயங்கள் கண்ட பாவையவள்
பரிதவித்து நிற்கிறாள்
உன் பார்வைக்காக!!
கண்முன் வந்த கடவுளாய்
என் முன் வந்த நீ!
கண்ணிமைக்கும் நொடியினில்
காணாமல் மறைந்தே போனாய்..
காயங்கள் கண்ட பாவையவள்
பரிதவித்து நிற்கிறாள்
உன் பார்வைக்காக!!