வலி
ஒருமுறை என்னை வெறுத்த
போது உணர்ந்திருக்க வேண்டும்
உணர்ந்த பின்னும் ஏற்காது மனதின் வலியை என்னென்று
நான் சொல்ல
வலியின் மிச்சம் தான் வாழ்க்கையா
ஒருமுறை என்னை வெறுத்த
போது உணர்ந்திருக்க வேண்டும்
உணர்ந்த பின்னும் ஏற்காது மனதின் வலியை என்னென்று
நான் சொல்ல
வலியின் மிச்சம் தான் வாழ்க்கையா