வாழ்க்கை

எதையெதையோ தேடி அலைகின்றான் ஆனால்
இதைமட்டும் அவன் தேடுவதே இல்லை அதுவே
அந்த உண்மை அதுவே தேடும் இவை
எதுவும் சாய்ஸ்வதம் இல்லை என்பது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jul-22, 4:34 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 128

சிறந்த கவிதைகள்

மேலே