சித்திரப்பூ இவள் வாடாப்பூ

மல்லிகை முல்லை இருவாட்சி என
பூத்துக் குலுங்கும் பூக்கள் எத்தனையோ
இவளோ நான் வரைந்த சித்திரப்பூ
என்மனதில் பூத்து சிரிக்கும் வாடாப்பூ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Aug-22, 4:11 am)
பார்வை : 116

மேலே