சமுத்திர சோகிவிதை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(ஐ ‘அய்’ பை ‘பய்’ மெ’ய்’)

ஐயம் அகற்றும் அரோசகத்தை மாற்றிவிடும்
பையுதிர வாயுவையும் பற்றறுக்கும் - மெய்யை
அமிழ்த்துகின்ற நீரை அனிலத்தைப் போக்கும்
சமுத்திரநற் சோகிவிதை தான்

- பதார்த்த குண சிந்தாமணி

இது ஐயம், உணவில் வெறுப்பு, வாயு, அதிமூத்திரம், வாதம் இவற்றை ஒழிக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Aug-22, 8:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே