பவளவாய் அழகு

நேரிசை வெண்பா

சிந்தும் பவளவாய்ச் செந்தூர மென்னழகு
முந்துநடை கற்குந் துவள்பாதம் -- உந்தன்கால்
வெள்ளிக் கொலுசு விசையதும் கோடையை
தள்ளிடும்மீண் டும்மார் கழிக்கு




....

எழுதியவர் : பழனி ராஜன் (14-Aug-22, 7:49 am)
பார்வை : 82

மேலே