காதல்
கண்ணில் தோன்றும் காட்சி எல்லாம்
கண்ணே உந்தன் காட்சியே -எண்ணும்
எண்ணம் எல்லாம் உந்தன் அழகின்
மேன்மையே அதுவே என்னைக் கவிஞனாக்கி
பண்ணும் சேர்த்து பாடவைக்கிறதே