அவள் சிரிப்பு
பார்த்துக் கொண்டே இருக்கையில் கண்ணே
நீயுன் செவ்வாய் மலர சிரித்தாய்
உன் கன்னத்தில் குழி தோன்றியது
குழி பறியானேன் நான் என்னைமறந்து