அருணகிரியாருக்கு ஆசிரிய விருத்தம்

முத்தைத்தரு என்றுசொல்
....எடுத்துக் கொடுத்தான்
...அருணகிரிக்கு வேலால்
முத்துத் தமிழில்
....பாட்டிசைத்தான் அருளால்
....இனிக்கும் திருப்புகழால்
தித்திக்குதே தினம்
....தினம் பாடிடும்
....பத்தனின் நாவெலாம்
புத்தகத்தைத் திருப்படா
.முத்துக்குமரன் திருப்புகழை
...நீயும் பாடடா !

....அறுசீர் ஆசிரிய விருத்தம்
அருணகிரியாருக்கு

எழுதியவர் : கவின்சாரலன் (9-Oct-22, 5:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே