நெஞ்சக் கதவினை தட்டுகிறாய்
நெஞ்சக் கதவினை மெல்லவே
....தட்டுகிறாய்
மஞ்சள்பொன் மாலையில் மௌனமாய்
கொஞ்சுமுன் புன்னகை யால் !
..ஒருவிகற்ப சிந்தியல் வெண்பா
நெஞ்சக் கதவினை மெல்லவே
....தட்டுகிறாய்
மஞ்சள்பொன் மாலையில் மௌனமாய்
கொஞ்சுமுன் புன்னகை யால் !
..ஒருவிகற்ப சிந்தியல் வெண்பா