நெஞ்சக் கதவினை தட்டுகிறாய்

நெஞ்சக் கதவினை மெல்லவே
....தட்டுகிறாய்
மஞ்சள்பொன் மாலையில் மௌனமாய்
கொஞ்சுமுன் புன்னகை யால் !

..ஒருவிகற்ப சிந்தியல் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (11-Oct-22, 2:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே