புனையலாம் கவிதை உன் புன்னகைக்கு

புனையலாம் கவிதை
உன் புன்னகைக்கு
பனையோலைக் காலத்தில்
எத்தனை எத்தனை ஏடுகளில்
உன்னைத் தீட்டியிருப்பான்
கணினிக் காலத்தில்
நானும் முயல்கிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-22, 7:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே