முற்று மோனைக் கற்றிடு

.

நேரிசை வெண்பா

முயன்றிடு முற்றெனும் மோனை உணர்ந்து
இயல்பாய் எழுதிடு என்றும் -- வியப்பென்
தயங்காதே யாப்பை கடைவரைக் கண்டு
இயற்றுவாய் செய்யுள் எதும்


இதுவே எல்லா அடியிலும் எல்லா சீரிலும் மோனையெனும் முற்று
மோனை அமைந்த செய்யுள் ஆகும்



.....


தவறைச் சொன்னால் திருத்திக் கொள்கிறேன்

எழுதியவர் : பழனி ராஜன் (26-Oct-22, 4:47 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

மேலே