பூவிதழ் புன்னகைப் புத்தகத்தை

புத்தகத்தை மூடிவிட்டால்
கவிதை மறைந்துவிடும்
பூவிதழ் புன்னகைப் புத்தகத்தை
திறந்தாலும் மூடினாலும்
கவிதை மறைவதில்லை !
புத்தகத்தை மூடிவிட்டால்
கவிதை மறைந்துவிடும்
பூவிதழ் புன்னகைப் புத்தகத்தை
திறந்தாலும் மூடினாலும்
கவிதை மறைவதில்லை !