நான் ரசித்தேன் இரண்டு அந்தி ஓவியத்தை

தென்றலும் திங்களும் சேர்ந்து வரைந்த
மாலை ஓவியத்தை ரசித்திட
மௌன இதழ்விரிய நீ வந்தாய்

இன்னொரு ஓவியமாய்
நீயும் நின்றாய் !

நான் ரசித்தேன்
இரண்டு அந்தி ஓவியத்தை

எழுதியவர் : கவின் சாரலன் (30-Oct-22, 5:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 116

சிறந்த கவிதைகள்

மேலே