பாவினம் படியுங்கள்
குறள் வஞ்சி
பாப்புனைநதிட பாப்பிரிவுகேள்
பாப்பாவின மதையுமறி
பொய்யிலையது பொதுவில்நான்கு
மெய்ப்பாவின மதுப்னிரெண்டே
வெண்பா கலிவஞ் சியாசி
நுண்தாழ் துறையும் விருத்தமே
யாப்பில்கணம் வைத்து கவிபுனைவோரேக்கேளும்
பாக்கள் நான்கு வெண்பா ஆசிரியம் வஞ்சியுடன் கலிப்பா நான்காம்
பாவினம் மூன்று முறையே
இதுவே பாவினங்கள் ( யாப்பிலக்துடனே) எழுதுங்கள் .. வரைமுரையுண்டு
வெண்பா. கலிப்பா. ஆசிரியப்பா. வஞ்சிப்பா
வெண்டாழிசை கலித்தாழிசை. ஆசிரியத்தாழிசை. வஞ்சித்தாழிசை
வெண் செந்துறை கலித்துறை ஆசிரியத்துறை. வஞ்சித்துறை
வெளிவிருத்தம் கலி விருத்தம் ஆசிரியவிருத்தம். வஞ்சிவிருத்தம்