கதறல்

பூமியின் கதறல்!

உழைப்பவன் ஊதித்தை உறிஞ்சியது போதாதா
என் உயிரோட்டத்தையும்
உறிஞ்சுகிறாய்
ஆழ்துளை போட்டு

அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (18-Nov-22, 9:34 am)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 89

மேலே