கல்வியொடு கண்ணோட்டம் கூடிநின்றால் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
செல்வம் பெருகிடச் சிந்தை மயங்குவர்க்குக்
கல்வியொ(டு) ஆன்றதொரு கண்ணோட்டம் – நல்வினையால்
கூடிநின்றால் பெற்றிடுவர் கூற்றம் வருமுன்னே
வாடினோர் வாழ்வில் வளம்.
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
செல்வம் பெருகிடச் சிந்தை மயங்குவர்க்குக்
கல்வியொ(டு) ஆன்றதொரு கண்ணோட்டம் – நல்வினையால்
கூடிநின்றால் பெற்றிடுவர் கூற்றம் வருமுன்னே
வாடினோர் வாழ்வில் வளம்.
- வ.க.கன்னியப்பன்