கண்ணன் என் தெய்வம்

தூய அன்பிற்கும் பத்திக்கும்
தூயவன் உல களந்தோன் கட்டுண்டான்
அன்று வெண்ணைத் திருடியோனை யசோதை
உரலில் கோகுலத்தில் கயிற்றால்
கட்டியபோது
இன்றும் அவன் தூய அன்புள்ளத்தில்
அன்றுபோல் கட்டுண்டே இருக்கின்றான்
வாழ்ந்து கொண்டிருக்கும் ஞானிகள் உள்ளத்தில்
கண்ணன் வேண்டும் வர மளிக்கும்
கடவுள் வேற்றுமைப் பார்க்கா ஏழைப்
பங்காளன் அவன் நம்பினோர்க்கு சேவகமே
புரியும் புனிதன் பூண்டீரிக் காட்சன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Dec-22, 2:36 pm)
பார்வை : 40

மேலே