அத்துமீரும் உறவுகள்

அகதியாய் திரிந்த உலகில்
அன்பென வந்து
இப்போது என்னை ஆள துணிந்து விட்டார்கள்
சில உறவுகள்
கை கோர்க்கும் போதெல்லாம் ஆனந்தமாய் உணர்ந்து
அத்து மீறுகிறது உறவுகள் கவலையில் மிதந்தேன்
வலியின் உச்சம்
உறவுகள் விடும் மிச்சம்
இறைவா
இதயமும் பலவீனமா
ஆகிறது எனக்கு
இனி நான் என்ன செய்வேன் அழுவதை தவிர
அத்துமீறும் உறவுகளை வைத்துக்கொண்டு

எழுதியவர் : (29-Dec-22, 6:34 am)
பார்வை : 43

மேலே