அன்னை
என்னை அள்ளிப் பருகும் வண்ண வானம் தாய் அவள்
வண்ண சோலையில் வட்டமிடும் பூந்தென்றல் அவள் அன்பு
வலிகளை கூட புன்னகை மாற்று அவளிடம் தான் கற்றுக் கொண்டேன்
அன்னையவள் அபூர்வம் தான் என்றும் என் மனதில்
என்னை அள்ளிப் பருகும் வண்ண வானம் தாய் அவள்
வண்ண சோலையில் வட்டமிடும் பூந்தென்றல் அவள் அன்பு
வலிகளை கூட புன்னகை மாற்று அவளிடம் தான் கற்றுக் கொண்டேன்
அன்னையவள் அபூர்வம் தான் என்றும் என் மனதில்