அன்னை

என்னை அள்ளிப் பருகும் வண்ண வானம் தாய் அவள்

வண்ண சோலையில் வட்டமிடும் பூந்தென்றல் அவள் அன்பு

வலிகளை கூட புன்னகை மாற்று அவளிடம் தான் கற்றுக் கொண்டேன்

அன்னையவள் அபூர்வம் தான் என்றும் என் மனதில்

எழுதியவர் : (30-Dec-22, 11:17 am)
Tanglish : annai
பார்வை : 99

மேலே