பொல்லாத உலகு

குறள் வெண்பா

நல்லக் கருத்தை நவிலாதே நண்பரே
பொல்லாங்கு சொல்லு முலகு

இந்தப் பொல்லாதபூவுலகில் உலகத்தில் நல்லதைச் சொன்னால்
பொல்லாப்பு செய்யும் தீயவர் கூட்டம்


....

எழுதியவர் : பழனி ராஜன் (25-Jan-23, 9:12 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : pollatha Ulaku
பார்வை : 65

மேலே