காதல் சொல்ல வந்தேன்..!!
என் உணர்வுகளுக்கு ஊக்கம் கொடுத்தவரிடம்..!!
என் இதயத்தை
கொள்ளை அடித்தவரிடம்..!!
அன்பும் அழகும் மிகுந்தவர்களிடம்..!!
என் காதலை
சொல்ல வந்தேன்..!!
பாம்பைக் கண்டு
நடுங்காத நான்..!!
பாவையைக் கண்டு நடுங்கினேன்..!!
எண்ணற்ற ஏக்கங்களோடு
விருப்பத்தை சொல்லிவிட முடியுமா..!!
பயத்துடன் உன்னிடம்
சொல்லு வந்தேனடி காதலை..!!