அவள்
கொஞ்சும் பைந்தமிழ்ப் பேசி வந்தாள்
வஞ்சி கொஞ்சம் ஓரக் கண்ணால்
மிஞ்சும் காதல் பார்வைத் தந்து
மஞ்சு தங்கம் தாமரை முகத்தாள்
என்னுள்ளத்தில் பரவி நிறைந்தாள்
இனியென் நெஞ்சிற்கு இவளே என்றும்
இவள்தான் எல்லா மே