காதல்
இனி என்னுள்ளம் உன்னுள்ளம் என்று
ஒன்றும் இல்லையடி கண்ணே கண்டுகொண்டேன்
நமக்கிடையே என்றும் நிலவும்
நம்முள்ளமே என்று நம் காதல்
கீதம் பாடுவது நீ இன்னும்
கேட்கவில்லையா நான் கேட்க
இதை நாம் கேட்போமா இனி