எழில் முகம்

குழந்தை முகமடி
குறும்பு தானத்தில்
உன்னை வெள்ள யாரடி..

மஞ்சள் பூசிய
மல்லிகையடி
மணப்பதில் சந்தனமும்
உனக்கு அடிமையடி..

என்றும் பதினாறடி
எப்போதும் வருவதில்லை
உனக்கு முதுமையடி..

அழகும் ஆபத்து தானடி ஆரவாரமாக
உன்னில் வந்தது பிறகு..

எழுதியவர் : (17-Mar-23, 4:52 pm)
Tanglish : ezil mukam
பார்வை : 81

மேலே