எழில் முகம்
குழந்தை முகமடி
குறும்பு தானத்தில்
உன்னை வெள்ள யாரடி..
மஞ்சள் பூசிய
மல்லிகையடி
மணப்பதில் சந்தனமும்
உனக்கு அடிமையடி..
என்றும் பதினாறடி
எப்போதும் வருவதில்லை
உனக்கு முதுமையடி..
அழகும் ஆபத்து தானடி ஆரவாரமாக
உன்னில் வந்தது பிறகு..
குழந்தை முகமடி
குறும்பு தானத்தில்
உன்னை வெள்ள யாரடி..
மஞ்சள் பூசிய
மல்லிகையடி
மணப்பதில் சந்தனமும்
உனக்கு அடிமையடி..
என்றும் பதினாறடி
எப்போதும் வருவதில்லை
உனக்கு முதுமையடி..
அழகும் ஆபத்து தானடி ஆரவாரமாக
உன்னில் வந்தது பிறகு..