ஆசை நாயகி ஆசை நாயகர்

நேரிசை ஆசிரியப்பா

சிறப்பு செய்தி யொன்றை யன்று
ராம சாமி சொன்னார் கேளும்
பெண்டிர் மொத்தம் ஆணைப் போல
செய்திட சமரசம் கிடைக்கும் என்றார்
ஆணும் மூன்று வைப்பாட்டி வைக்க
பெண்ணும் மூன்று ஆசை நாயகர்
வைத்திட அதுவே சமரசம்
என்றார் அறிவாளி என்ற பெரியாரே

சிறப்பு செய்தி 8.2.31

ஆண்களைப் போலவே பெண்களும் செய்யத் தயாராக இருக்கவேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால். பெண் மூன்று ஆசை நாயகர்கள் வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப் பொகும். உண்மையான சமரசம் தோன்றும்



குடியரசு பத்திரிக்கை. 8.2. ௧௯௩௧
1931

.....

எழுதியவர் : பழனி இராஜன் (29-Mar-23, 3:34 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 85

மேலே