உன்னை நிலவில் உலவிடப் பார்த்தால் மனம்துள்ளுதே

மின்னல் ஒளிவீசும் மேற்குவா னத்தினில் வானவில்லும்
கன்னல்போல் பேசிடும் காதலின் புன்னகை யாளெழிலும்
தென்றல்மென் காற்றினில் பூப்போல் அசைந்திடும் பூங்குழலி
உன்னை நிலவில் உலவிடப் பார்த்தால் மனம்துள்ளுதே

எழுதியவர் : கவின் சாரலன் (15-Apr-23, 5:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே